உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர...
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்கள...
விவசாயம், தொழில், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரூணே நாடுடன் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புரூணே சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியாவுடன் பிரதமர...
வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களே அரங்கேற்றப்பட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
தமது மகன் சஜீப் வாசத்தின் சமூக வலைதளப் பக்கம் வாயிலாக அவர் வெள...
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
3ஆவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பிரதமர் தேசிய கொடியேற்றினார்
11ஆவது ஆண்டாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர்
மழைக்கு ...
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணியினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும்,...
பிரிட்டனில் வன்முறை ஏற்பட சமூகவலைத்தளங்களே காரணம் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறிய நிலையில், எக்ஸ் வலைத்தள உரிமையாளர் எலான் மஸ்க் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டுப்போர்...